பாதிக்கப்பட்டோருக்கான உதவிக்கு அழைக்கின்றார் முன்னாள் முதலமைச்சர்!
வடமாகாணத்தில் பெய்துள்ள தொடர் அடை மழைகாரணமாக குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு புலம்பெயர் தமிழ் மக்களும்,கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம்,மலையக பகுதிகளில் வாழும் மக்களும் தம்மால் முடிந்தளவு உதவிகளை வழங்குமாறு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் மாற்று உடை இன்றி பெரிதும் அவதிப்படுவதாகவும் அதனால் அவர்களுக்கான மாற்று உடைகளை வழங்குவதற்கான உதவிகளையும் அடுத்த சில நாட்களுக்கான … Continue reading பாதிக்கப்பட்டோருக்கான உதவிக்கு அழைக்கின்றார் முன்னாள் முதலமைச்சர்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed